/* */

ராஜபாளையத்தில் பலத்த மழை: நள்ளிரவில் வீடு இடிந்து சேதம்

இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகரில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீடு இடிந்து முற்றிலும் சேதம்.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் பலத்த மழை: நள்ளிரவில் வீடு இடிந்து சேதம்
X

இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகரில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீடு இடிந்து முற்றிலும் சேதமானது.

இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆர் நகரில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீடு இடிந்து முற்றிலும் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக கூலித்தொழிலாளி குடும்பத்துடன் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது 35). பெயிண்டராக கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு வீட்டில் இருந்த பொழுது நள்ளிரவில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது .

அது சமயம் வீட்டின் சுவர் இடியும் கீரல் விழ ஆரம்பித்தவுடன் ராக்கப்பன் அவரது மனைவி அய்யம்மாள் மற்றும் 3 குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மழையின் காரணமாக வீடு இடிந்து முற்றிலும் சேதமடைந்ததை அடுத்து தங்குவதற்கு இடமில்லாமல் தவித்தவர்களை அக்கம் பக்கத்து வீட்டார்கள் அவர்கள் வீட்டில் தங்க வைத்துள்ளனர் .

வீடு சேதம் அடைந்த இடத்தைவருவாய் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Updated On: 3 Dec 2021 6:03 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...