/* */

குடி போதையில் பக்கத்து வீட்டுக்காரர் காதை கடித்தவர் கைது

குடி போதையில் பக்கத்து வீட்டுக்காரர் காதை கடித்தவர் கைது
X

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குடி போதையில் நடந்த தகராறில் பக்கத்து வீட்டுக்காரரின் காதை கடித்து துப்பிய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் குடி போதையில் தனது உறவினர்களுடன் தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, இதனை தட்டிக்கேட்ட அதே பகுதியை சேர்ந்த மாரியப்பனுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் மாரியப்பன் காதை, ராமமூர்த்தி கடித்து துப்பியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ராமமூர்த்தி மற்றும் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 April 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்