விழுப்புரத்தில் திடீர் மழை

விழுப்புரத்தில் திடீர் மழை
X

விழுப்புரத்தில் திடீர் மழை

விழுப்புரத்தில் திடீர் மழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காண்பதோடு, திடீர் திடீரென பரவலாக மழை பெய்து வருகிறது, இதனால் வெய்யில் தாக்கம் குறைந்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது,

மேலும் விவசாயிகள் கோடை காலத்தில் கோடை உழவுக்கு ஏற்ற வகையில் பெய்து வரும் இந்த திடீர் மழையினால் பரவலாக கோடை உழவு செய்து நிலத்தை அடுத்த பருவ பயிருக்கு தயார் செய்து மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai and business intelligence