/* */

மணலூர்பேட்டையில் காவலர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பாக போஸ்டர்

திருட்டு வழக்கில் குற்றவாளியை சில நாட்களிலேயே கைது செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்து மேலந்தல் கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது

HIGHLIGHTS

மணலூர்பேட்டையில் காவலர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பாக போஸ்டர்
X

போலீசாருக்கு நன்றி தெரிவித்து மேலந்தல் கிராமத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மேலந்தல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டினுள் புகுந்து 18 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றார்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளியை சில நாட்களிலேயே கைது செய்து நகைகளை மீட்டனர். போலீசாரின் இந்த செயலை பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்து மேலந்தல் கிராம மக்கள் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளனர்

Updated On: 23 July 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?