/* */

கொரோனா: தி.க. தலைவர் வீரமணி, மனைவியுடன் மருத்துவமனையில் அனுமதி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அவரது மனைவி மோகனா இருவரும், கொரோனா பெருந்தொற்றால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் முழுமையாக அதன் தாக்கம் கட்டுக்குள் இல்லை. இதனால், கொரோனா பாதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில் தி.க. தலைவர் கி.வீரமணியும், அவரது மனைவி மோகனாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Nov 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?