/* */

வேலூர் மாவட்டத்தில் 95 லட்சம் பறிமுதல் : 11 பேர் கைது

வேலூர் மாவட்டத்தில் 95 லட்சம் பறிமுதல் : 11 பேர் கைது
X

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 95 லட்சத்து 30 ஆயிரத்து 603 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேலூர் மாவட்டத்தில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், தேர்தல் மேற்பார்வையாளர்கள் என 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேலூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் 60 இலட்சத்து 87 ஆயிரத்து 581 ரூபாய் ரொக்க பணமும், 15 லட்சத்து 69 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பிலான பொருட்களும், 11,73,171 மதிப்பிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் என மொத்தம் 95,30,603 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5 மொபைல், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 3 April 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...