/* */

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பொருட்கள் பறிமுதல்

Tamilnadu Election - cooker seized

HIGHLIGHTS

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பொருட்கள் பறிமுதல்
X

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட குக்கர், தோசை தாவா, ஜூஸ் மிக்ஸி போன்றவைகளை நிலைய கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற பொது தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குதல் போன்றவற்றை தடுப்பதற்காக வேலூர் மவட்டத்தில் சுமார் 30 பறக்கும்படையினர் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வேலூர் கொணவட்டம் பகுதியில் நேற்று தேர்தல் நிலைய கண்காணிப்புக்குழு அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பள்ளிகொண்டா நோக்கி சென்ற காரை நிறுத்தி பரிசோதனை செய்ததில், அந்த காரில் 8 குக்கர், 8 தோசை தாவா, 8 ஜூஸ் மிக்சர்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் வட்டாட்சியர் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ .26 ஆயிரம் ஆகும்.

Updated On: 4 March 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்