/* */

வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடியில் நாளை மின் நிறுத்தம்

சத்துவாச்சாரி, தொரப்பாடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், 15.03.22 அன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

HIGHLIGHTS

வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடியில் நாளை  மின் நிறுத்தம்
X

மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் வெளியிட்ட அறிக்கையில், வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடி துணை மின் நிலையங்களில் மின் சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் வருகிற 15-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சத்துவாச்சாரி பேஸ் 1 முதல் 5 வரை, வள்ளலார், ரங்காபுரம் அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை காகிதப்பட்டறை, கலெக்டர் ஆபீஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல் தொரப்பாடி, சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், ஜெயில் குடியிருப்பு, டோல்கேட், அண்ணா நகர், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம் விருப்பாச்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 14 March 2022 1:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!