/* */

வேலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

வேலூர் காந்தி ரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய 16 கடைகளுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அலுவலர்கள்.

HIGHLIGHTS

வேலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
X

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகள் வியாபார நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை காந்தி ரோடு மற்றும் பாபுராவ் தெரு ஆகிய இடங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளில் 2 வது மண்டல சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 16 ஓட்டல்,மற்றும் கடைகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தக் கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தெரிய வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Updated On: 10 March 2021 9:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  2. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  3. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  4. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  5. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  6. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  7. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  9. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...