/* */

டாஸ்மாக் கடையில் கையாடல்: சூபர்வைசர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்

வேலூரில் டாஸ்மாக் கடையில் ரூபாய் 1 கோடி கையாடல் செய்த சூபர்வைசர் உள்பட 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

டாஸ்மாக் கடையில் கையாடல்: சூபர்வைசர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
X

மாதிரி படம்

வேலூர் டாஸ்மாக் கடையில் ரூபாய் 1 கோடி கையாடல் செய்யப்பட்டதாக வந்த புகாரின்பேரில் சூபர்வைசர் உட்பட 4 பேர் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் உயர் ரக மதுபாட்டில்களை எலைட் எனப்படும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகிறது. இங்கு வார இறுதி நாட்களில் எப்போதும் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதேபோன்று வேலூர் காகிதப்பட்டறையில் எலைட் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இங்கு பணிபுரியும் ஊழியர்கள் இந்த கடையில் ரூபாய் 1 கோடி வரை கையாடல் செய்ததாக புகார் கூறப்பட்டது. அதன்பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று டாஸ்மாக் சூபர்வைசர் பிரகாஷ் மற்றும் ஊழியர்களான சண்முகம், பாலாஜி, விஜயகுமார் ஆகிய 4 பேரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர் .

இவர்களில் பிரகாஷ் என்பவர் அதிமுக மாணவரணி நிர்வாகியாக உள்ளார்.

Updated On: 18 Aug 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்