/* */

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி காட்பாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

காட்பாடி பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

வேலூர் மாநகராட்சி காட்பாடி பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன். மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் ,வருவாய் கோட்டாட்சியர் செல்வி. விஷ்ணுபிரியா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 17 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்