/* */

மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்த அணைகட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.

அணைகட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

HIGHLIGHTS

X

வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதியில் தற்போது எம்.எல்.ஏவாக உள்ள தி.மு.கவை சேர்ந்த ஏ.பி.நந்தகுமார் மீண்டும் அதே தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தொகுதியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர் இன்று அணைகட்டு தொகுதிக்குட்பட்ட விரிஞ்சிபுரம் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் வேன் மூலம் பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது வேட்பாளரை வரவேற்க மேளம் அடிக்கப்பட்டு பொது மக்கள் நடனமாடி வந்தனர்.

இதனை கண்ட வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் வேனில் இருந்து இறங்கி பொது மக்களுடன் ஒன்றாக சேர்ந்து நடனமாடினார். பின்னர் தனக்கு வாக்களிக்கும் படி பொது மக்களை கேட்டுக்கொண்டார். எதிர்பாராத விதமாக வேட்பாளர் பொது மக்களிடம் நடனமாடியது அங்குள்ளவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

Updated On: 20 March 2021 5:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!