/* */

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் சோதனை

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் சோதனை
X

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தமாரிகுப்பம் பகுதியில் உள்ள முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி துறை அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்

வேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கர்ணல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வேலூர், சத்துவாச்சாரி வசந்தம்நகரில் உள்ள இவருடைய இல்லத்தில் தற்போது சோதனை நடைபெற்றுக் கொண்டு வருகிறது இவர் வீரமணிக்கு பினாமி என கூறப்படுகிறது

வேலூர் மாவட்டம் வெட்டுவானத்தில் கே சி வீரமணியின் உதவியாளரான புகழேந்தியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்

Updated On: 17 Sep 2021 8:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!