/* */

சிறைக்குள் கஞ்சா வீசும் நபர் கைது

வேலூர் ஆண்கள் மத்திய சிறைக்குள் 45 கிராம் கஞ்சா வீச முயன்ற நபர் கைது, கஞ்சா பறிமுதல்.

HIGHLIGHTS

சிறைக்குள் கஞ்சா வீசும் நபர் கைது
X

வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா வீச முயன்ற வாலிபர் கைது.

வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையின் சுற்றுச்சுவருக்கு அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி சிறைக்குள் 45 கிராம் கஞ்சா பொட்டலத்தை சிவசக்தி என்ற வாலிபர் வீச முயன்றுள்ளார். இதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்கள் சிவசக்தியை விரட்டி பிடித்து, மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து சிறை துறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பிடிபட்ட நபரையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாகாயம் காவல் துறையினர் மத்திய சிறையில் கஞ்சா வீச முயன்ற கன்சால்பேட்டையை சேர்ந்த சிவசக்தி(26) என்பவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 45 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 March 2021 4:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது