/* */

பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும்-துரைமுருகன்

பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும்-துரைமுருகன்
X

பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என காட்பாடியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட காங்கேயநல்லூர், விருதம்பட்டு ஆகிய பகுதிகளில் தி.மு.க சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்தது குறித்து கேட்டதற்கு, பட்டாசு தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெரியவர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதற்கு மாற்று தொழிலை ஏற்படுத்த வேண்டுமே தவிர ஒவ்வொரு வருடமும் இது போன்ற உயிரிழப்பு ஏற்படுவது மிகப்பெரிய கொடுமை. ஆகவே பட்டாசு விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்.

Updated On: 14 Feb 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்