/* */

மாட்டு அலங்கார பொருட்கள் விற்பனை அமோகம்

மாட்டு அலங்கார பொருட்கள் விற்பனை அமோகம்
X

பொங்கல் பண்டிகையையொட்டி வேலுார் பொய்கை வாரசந்தையில் மாட்டுக்கு தேவையான அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியது.

வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தை பிரபலமானது. இதில் முக்கியமானது மாட்டு வியாபாரம் ஆகும். பொங்கலையொட்டி கடந்த வாரம் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்ற நிலையில் இந்த வாரம் அதனை காட்டிலும் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொங்கல் விழாவையொட்டி மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிக்கவும் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரபலமான எருது விடும் விழாவுக்கும் தேவையான கயிறு, சலங்கை, மணி, அலங்கார பூ ஆகியவற்றை வாங்குவதில் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Updated On: 12 Jan 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!