/* */

வேலூர் மாவட்ட புதிய மாவட்டஆட்சியர் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட புதிய கலெக்டராக குமாரவேல் பாண்டியன் பொறுப்பேற்றுக்கொண்டார்

HIGHLIGHTS

வேலூர் மாவட்ட புதிய மாவட்டஆட்சியர் பொறுப்பேற்பு
X

வேலூர் மாவட்ட புதிய கலெக்டராக குமாரவேல் பாண்டியன் பொறுப்பேற்றுக்கொண்டார்

தமிழக அரசு கடந்த 13-ந் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உள்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வேலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த சண்முகசுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குமாரவேல்பாண்டியன் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஜஸ்வர்யா, போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உள்பட அரசு அதிகாரிகள் புத்தகம், மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 16 Jun 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...