/* */

பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி அம்முண்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

வேலூர் காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மூண்டி பகுதியில் 2,045 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது அங்கு ஊராட்சி மன்றத் தலைவிக்கான உள்ளாட்சித் தேர்தல் தனித்தொகுதி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 3 பெண்கள் தான் அந்த தகுதியை பெற்றுள்ள வாக்காளர்களாவர்.

எதற்காக இந்த கிராமத்தை தனித்தொகுதி பெண் வேட் பாளர்களுக்கான கிராமமாக அறிவித்தார்கள் என்றும், எங்கள் பகுதி பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறி இன்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு­வார்த்தை நடத்தி அனைவரையும் கலையச் செய்தனர்.

Updated On: 12 Sep 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  2. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  3. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  4. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  5. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  6. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...
  9. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!