/* */

காட்பாடியில் கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி

காட்பாடியை அடுத்த பனமடங்கி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ப்ரீத் ஜெயக்குமார் கொரோனா தொற்றுக்கு பலியானார்

HIGHLIGHTS

காட்பாடியில் கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
X

காட்பாடியை சேர்ந்தவர் ப்ரீத் ஜெயக்குமார் (வயது 55). இவர் காட்பாடியை அடுத்த பனமடங்கி காவல் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

ப்ரீத் ஜெயக்குமார் கடந்த மாதம் 7-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மேரி பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

Updated On: 6 Jun 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு