/* */

சிறப்பு பொங்கல் பரிசு பொருட்கள்: அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்

வேலூர் மாவட்டத்தில் வழங்கப்பட உள்ள சிறப்பு பொங்கல் பரிசு பொருட்களை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சிறப்பு பொங்கல் பரிசு பொருட்கள்: அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்
X

சிறப்பு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தமிழக அரசின் சார்பில் வழங்கபடும் சிறப்பு 20 இலவச பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக நீர் வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார்.

விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன்,இம்மாவட்டத்தில் 4 43000 குடும்ப அட்டைதாரர்களுக்கு இப்பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக கூறினார்.

Updated On: 4 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  2. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  3. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  4. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  5. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  6. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  8. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  10. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து