/* */

தேர்தல் பணியாற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி

தேர்தல் பணியாற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி
X

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்ச்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் துவக்கி வைத்தார். பயிற்ச்சி முடிவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான முதல்நிலை பயிற்ச்சி வகுப்பு காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரி கூட்டரங்கில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் 323 தேர்தல் நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். வாக்குப்பதிவின் போது எப்படி பணியாற்ற வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், மேற்க்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்ன என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்ச்சி முடிவில் அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Updated On: 20 March 2021 2:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!