/* */

காட்பாடியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

காட்பாடியில் தொடர் குற்றசெயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

காட்பாடியில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
X

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை கொள்ளைச் சம்பவங்களில் சேவியர் என்ற வாலிபர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அவர் மேலும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் சேவியரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார்

Updated On: 26 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  4. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  8. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  9. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  10. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு