/* */

காட்பாடி அருகே பாத்திரக் கடையில் தீ விபத்து

காட்பாடி அருகே வள்ளி மலை சாலையில் உள்ள பாத்திரக்கடையில் தீ விபத்து. பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேதம்

HIGHLIGHTS

காட்பாடி அருகே  பாத்திரக் கடையில் தீ விபத்து
X

காட்பாடி வள்ளி மலை சாலையில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பாத்திரக் கடை ஒன்று அமைந்துள்ளது. நேற்றிரவில் வியாபாரத்தை முடித்து விட்டு கடை ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர். கடையையொட்டி ஒரு குடோனும் அமைந்துள்ளது. அந்த குடோனில் பெயிண்ட் டப்பாக்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை கடை மற்றும் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதனையடுத்து காட்பாடி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் அங்கு வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் மதிப்புள்ளபொருட்கள் எரிந்து சேதமானது.

Updated On: 12 Sep 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!