/* */

காட்பாடியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது

காட்பாடியை அடுத்த கரசமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது

HIGHLIGHTS

காட்பாடியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது
X

காட்பாடியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது

காட்பாடியை அடுத்த கரசமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் விருதம்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர்கள், காட்பாடி பகுதியில் விற்பனை செய்ய பாக்கெட் சாராயத்தை மூட்டையில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 50 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரசமங்கலத்தை சேர்ந்த தளபதி (வயது 27), யோவான் (30), கழிஞ்சூரை சேர்ந்த சிலம்பரசன் (30), சேனூரை சேர்ந்த பாலாஜி (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 4 Jun 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...