/* */

எருதுவிடும் விழா, காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம்

எருதுவிடும் விழா, காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம்
X

காட்பாடி கல்புதூர் பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் காளைகள் முட்டி தூக்கி வீசியதில் ஐந்து பேர் படுகாயமடைந்து வேலூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கல்புதூர் பகுதியில் இன்று (பிப்-28) எருதுவிடும் விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் எருதுவிடும் திருவிழாவை காண குவிந்தனர். தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கினை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ரூ. 90,000, மூன்றாம் பரிசாக ரூ. 80,000 என 55 பரிசுகள் வழங்கப்பட்டன. காளை மாடு முட்டியதில் தூக்கி வீசப்பட்டு 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 28 Feb 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்