/* */

காட்பாடி: ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்

தமிழக ஆந்திர எல்லையில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூபாய் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல். செய்யப்பட்டது

HIGHLIGHTS

காட்பாடி: ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்
X

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தமிழக-ஆந்திர எல்லையான கிருஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது நெல்லூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆந்திர பதிவெண் கொண்ட காரில் வெங்கடய்யா(61) என்பவர் வந்துள்ளார்.

அவரை நிறுத்தி சோதனை செய்ததில் ஒரு லட்சத்தி 56 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணம் காண்பிக்காததால் பணத்தை பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 7 March 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  5. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  10. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...