/* */

ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்

HIGHLIGHTS

ஆடிப்பூரத்தை முன்னிட்டு  அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்
X

மூலவர் கெங்கையம்மன் ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மூலவர் கெங்கையம்மன் ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் கோவில் வளாகத்தில் மூகாம்பிகை சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கெங்கையம்மன், மூகாம்பிகையை தரிசிக்க வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றியும் அனுமதிக்கப்பட்டனர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, நாட்டாமை சம்பத், தர்மகர்த்தா பிச்சாண்டி, திருப்பணி குழு தலைவர் கார்த்திகேயன் உள்பட விழாக்குழுவினர், அப்பகுதி இளைஞர் அணியினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 11 Aug 2021 10:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்