/* */

குடியாத்தத்தில் 500 கிலோ லட்டால் செய்யப்பட்ட சக்தி கணபதி

வினாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 500 கிலோ லட்டு மற்றும் உலர்பழங்களால் செய்யபட்ட சக்திகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

HIGHLIGHTS

குடியாத்தத்தில் 500 கிலோ லட்டால் செய்யப்பட்ட சக்தி கணபதி
X

லட்டு மற்றும் உலர்பழங்களால் உருவாக்கப்பட்ட சக்தி கணபதி 

கொரோனா வைரஸ் அச்சத்தால் தமிழக அரசு வினாயகர் சதுர்த்தியான இன்று கோயில் மற்றும் முக்கிய வீதிகளில் வினாயகர் சிலை வைக்க அனுமதி ரத்து செய்துள்ளது. குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் உள்ள வலம்பூரி சக்திகணபதி ஆலயத்தில் மூலவருக்கு அபிஷேகமும் தீபஆராதனையும் செய்யபட்டது.

மேலும் 20ம் ஆண்டு லட்டு வினாயகர் பெருவிழா முன்னிட்டு 500 கிலோ லட்டு மற்றும் உலர்பழங்கள் கொண்டு சக்திகணபதி உருவம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. இந்த லட்டு வினாயகரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Updated On: 10 Sep 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...