/* */

ஜெய் பீம் பட விவகாரம்: குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் புகார்

ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா மீது பாமகவினர் புகார் அளித்துள்ளனர்

HIGHLIGHTS

ஜெய் பீம் பட விவகாரம்: குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் புகார்
X

குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில், மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் பாமகவினர் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில்,

சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த படத்தை தயாரித்த நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, படத்தின் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சாதி பிரிவினை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அப்போது மாநில இளைஞரணி துணை செயலாளர் குமார், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்

Updated On: 17 Nov 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  2. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  3. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  4. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  5. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  6. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  8. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  9. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  10. சினிமா
    'குக் வித் கோமாளி' சீசன் 5! இவங்கள்லாம் இருக்காங்களா?