/* */

குடியாத்தம் அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

குடியாத்தம் அருகே மலைப்பகுதிக்கு சாராய ரெய்டு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்

HIGHLIGHTS

குடியாத்தம் அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
X

குடியாத்தம் அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பதாக வந்த தொடர் புகாரையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உள்ளிட்ட காவல் துறையினர் இரு சக்கர வாகனத்தில் சென்று குடியாத்தம் அருகே ரங்கசமுத்திரம், பூங்குளம், பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் அதிரடி சாராய வேட்டை நடத்தினர்.

அப்போது சாராயம் காய்ச்ச பயன்படும் மூலப் பொருட்களையும் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களையும் கைப்பற்றி காவல்துறையினர் அழித்தனர். மேலும் தப்பியோடிய கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 12 Jun 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை