/* */

பதுக்கி வைக்கப்பட்ட 5 டன் ரேசன்அரிசி பறிமுதல்

பதுக்கி வைக்கப்பட்ட 5 டன் ரேசன்அரிசி பறிமுதல்
X

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு எல்.ஆர்.நகர் பகுதியில் உள்ள கவுஸ் என்பவருக்கு சொந்தமான காம்ப்ளக்சில் சட்டவிரோதமாக ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களுக்கு கடத்த ரேசன் அரிசி பதுக்கப்பட்டிருப்பதாக பேர்ணாம்பட்டு வட்டாட்சியருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காம்ப்ளக்சில் சோதனை செய்ததில் ரேசன் அரிசி பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் பறக்கும்படை தனி வட்டாட்சியர் பறிமுதல் செய்தார். மேலும் பிடிபட்ட அரிசி குடியாத்தம் அரசு சேமிப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 5 March 2021 8:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!