/* */

மருத்துவமனை புதிய கட்டிட பணிகள் துவக்கம்

பேர்ணாம்பட்டில் ரூ.7 கோடியே 58 லட்சம் மதிப்பிலான புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மருத்துவமனை புதிய கட்டிட பணிகள் துவக்கம்
X

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில், சிறுபான்மை இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் சிறந்த மருத்துவ சேவையை உருவாக்கும் நோக்கத்தில் ரூ.7 கோடியே 58 லட்சம் மதிப்பில் 22000 சதுர அடியில் இரண்டு அடுக்கு புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகளையும், மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் ரூபாய் 2 கோடியே 23 லட்சம் மதிப்பில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுமானப் பணிகளையும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் வேலழகன், இணை இயக்குனர் மருத்துவப் பணிகள் மரு.செல்வகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Feb 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!