/* */

வேலூரில் அரசு பள்ளியில் படித்த 617 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 617 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்

HIGHLIGHTS

வேலூரில் அரசு பள்ளியில் படித்த 617 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்
X

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19ம்தேதி வெளியானது. இதற்கிடையே நீட்தேர்வு வரும் செப்டம்பர் 12 ம்தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது .

இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2020-202ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 617 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர் .

நீட் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு வேலூர் மாவட்ட சிஇஓ குணசேகரன் தலைமை யில் வேலூர் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Updated On: 23 July 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்