/* */

வேலூர் மாவட்டத்துக்கு 4,500 கொரோனா தடுப்பூசி மருந்து வருகை

வேலூர் மாவட்டத்துக்கு 4,500 கொரோனா தடுப்பூசி மருந்து வருகை

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்துக்கு 4,500 கொரோனா தடுப்பூசி மருந்து வருகை
X

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 11 நிரந்தர தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதைத்தவிர ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 3 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து வேலுர் மாவட்டத்துக்கு 4,500 கோவிஷீல்டு மருந்துகள் வந்தன. அவை தடுப்பூசி முகாம்கள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு