/* */

நர்சரி பிரைமரி பள்ளி நலச்சங்கம்-பள்ளிகளை திறக்க கோரிக்கை

மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டும், பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் நர்சரி & பிரைமரி பள்ளிகளை திறக்க வேண்டி நர்சரி பிரைமரி பள்ளி நலச்சங்கத்தினர் கோரிக்கை.

HIGHLIGHTS

நர்சரி பிரைமரி பள்ளி நலச்சங்கம்-பள்ளிகளை திறக்க கோரிக்கை
X

1 முதல் 8-ம் வகுப்பு வரை முதல் கட்டமாகவும், அடுத்த கட்டமாக LKG, UKG வகுப்புக்களை திறக்க கோரி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சங்கத்தினர் மனு.

கொரோனா கால ஊரடங்கை கருத்தில் கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனையடுத்து படிப்படியாக அரசு விதிமுறைகளின் படி கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்காததால் மாணவ, மாணவியர்களின் நலன் கருதியும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பொருளாதாரம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் இவற்றை கருத்தில் கொண்டும், முதல்கட்டமாக 1-முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கட்டமாக LKG, UKG வகுப்புகளையும் திறக்க கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்திபனிடம் தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 15 Feb 2021 5:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.