/* */

வேலூரில் கடும் பனிப்பொழிவு மக்கள் அவதி

வேலூரில் கடும் பனிப்பொழிவு மக்கள் அவதி
X

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை கடும் பனிப்பொழிவு இருந்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வாகனங்கள் போக்குவரத்து சிரமமாக இருந்தது.

வேலூர்மாவட்டம்,வேலூர் காட்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் 10 மணிவரையில் கடும் பனிபொழிவு இருந்தது இதனால் சாலைகளில் வாகனங்கள் அனைத்து முகப்பு விளக்குகளை எரிவித்த வண்ணம் சென்றனர். அத்துடன் எதிரில் வரும் வாகனங்களும் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி இருந்தது .கடும் குளிரும் இருந்தது. சூரியன் வந்த பின்னரும் பனி விலகாததால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் காணப்பட்டது.

Updated On: 28 Dec 2020 8:19 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!