நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்: முதலமைச்சர் அறிவிப்பு

நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்: முதலமைச்சர் அறிவிப்பு
X
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இன்று முதல் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இன்று முதல் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். குடிசைமாற்று வாரியம் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்