/* */

வந்தாச்சு அடுத்த அடி: லாரி வாடகை 20 சதவீதம் உயர்கிறது

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப். 25 முதல் லாரி வாடகையை 20 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர் சங்கம் முடிவு

HIGHLIGHTS

வந்தாச்சு அடுத்த அடி: லாரி வாடகை 20 சதவீதம் உயர்கிறது
X

மாதிரி படம் 

மதுரை லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் சாத்தையா கூறுகையில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் தொழிற்சாலைகள் சரியாக இயங்காததால் சரக்கு லாரி தொழில் முடங்கியுள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசலுடன் டோல்கேட் கட்டணம் 25 சதவீதம், இன்சூரன்ஸ் ரூ.5000 உயர்ந்துள்ளது. தற்போது மதுரை - சென்னை சரக்கு லாரி வாடகை ஒரு டன்னுக்கு ரூ.1200 வசூலிக்கிறோம்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப். 25 முதல் லாரி வாடகை 20 சதவீதம் உயர்த்தப்படும். மதுரையில் உள்ள 300 பார்சல் சர்வீஸ் நிறுவனங்களும் ஏப். 25 முதல் 20 சதவீதமாக உயர்த்தவுள்ளன என்றார்.

Updated On: 7 April 2022 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது