/* */

நாமக்கல்: சாலை விபத்தில் சிகிச்சை பெறும் சிறுவனிடம் நலம் விசாரித்த முதல்வர்

நாமக்கல் மாவட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதல்வரின் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல்: சாலை விபத்தில் சிகிச்சை பெறும் சிறுவனிடம் நலம் விசாரித்த முதல்வர்
X

நாமக்கல் மாவட்டத்தில் சிறுவன் சு.வர்ஷாந்த் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டார். இதனால் சிறுவனுக்கு,மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டது. தமிழக அரசின் "இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48" திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இதன் மூலம் சிறுவன் சு.வர்ஷாந்த் உயிர்காக்கப்பட்டார். அவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைபேசி மூலம் பேசி நலம் விசாரித்தார். சிறுவனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.



Updated On: 22 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?