Begin typing your search above and press return to search.
நாமக்கல்: சாலை விபத்தில் சிகிச்சை பெறும் சிறுவனிடம் நலம் விசாரித்த முதல்வர்
நாமக்கல் மாவட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதல்வரின் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் சிறுவன் சு.வர்ஷாந்த் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டார். இதனால் சிறுவனுக்கு,மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டது. தமிழக அரசின் "இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48" திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இதன் மூலம் சிறுவன் சு.வர்ஷாந்த் உயிர்காக்கப்பட்டார். அவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைபேசி மூலம் பேசி நலம் விசாரித்தார். சிறுவனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.