/* */

சான்றிதழ்கள் பதிவேற்ற கால அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை பதிவேற்றுவதற்கு கூடுதல் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

சான்றிதழ்கள் பதிவேற்ற கால அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்
X

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணி நேரடி நியமனத்திற்கான பனித்தெரிவு அறிவிப்பு 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித்தகுதி தொடர்பான ஆவணங்கள் பெறப்பட்டன.

கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவ சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் போன்றவற்றை 18.03.2022க்குள் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில், அவற்றை பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரி விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்ததால், பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் 25.03.2022 ஆகா நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On: 17 March 2022 4:18 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!