/* */

செங்கோட்டை -கொல்லம் ரயில் ஆரியங்காவில் நின்று செல்லும்

பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 23 முதல் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

HIGHLIGHTS

செங்கோட்டை -கொல்லம் ரயில் ஆரியங்காவில் நின்று செல்லும்
X

மதுரை பயணிகளின் வசதிக்காக, செங்கோட்டை முதல் கொல்லம் கொல்லம் -செங்கோட்டை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 23 முதல், ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். செங்கோட்டை முதல், கொல்லம் சிறப்பு ரயில் (06659) மற்றும் கொல்லம் செங்கோட்டை சிறப்புரையில் (06660) ஆகியன, ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து, மதியம் 12.5 மணிக்கும் மற்றும் மதியம் 1.08 மணிக்கு புறப்படும்.

மேலும் திண்டுக்கல் -திருச்சி முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், டிசம்பர் 23 முதல், மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். திண்டுக்கல் திருச்சி சிறப்பு ரயில் (06498) மற்றும் திருச்சி திண்டுக்கல் சிறப்புரையில் (06499) ஆகியன, சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து முறையே காலை 7.43 மணிக்கும் மற்றும் மாலை 6.50 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என, மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Updated On: 23 Dec 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...