/* */

நெல்லை - குருவாயூர் ரயில் திடீர் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நிலச்சரிவு காரணமாக, நெல்லை - குருவாயூர் ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

நெல்லை - குருவாயூர் ரயில் திடீர் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
X

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்:16127), இன்று (செவ்வாய்க்கிழமை) எழும்பூரில் இருந்து புறப்படும்; அதே நேரம், நெல்லை-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

அதேபோல், கொல்லம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16724), இன்று கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, கொல்லம் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 16 Nov 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்