/* */

தமிழகத்தில் இன்று மொழிப்போர் தியாகிகள் தின வீர வணக்க நாள்

தமிழகத்தில் இன்று மொழிப்போர் தியாகிகள் தின வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

தமிழகத்தில் இன்று மொழிப்போர் தியாகிகள் தின வீர வணக்க நாள்
X
தமிழுக்காக தங்கள் இன்னுயிரை நீத்த தியாகிகள்.

1965-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசின் கட்டாய இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் தொடங்கியது.

இளைஞர்கள் பலர் உடலில் தீ வைத்துத் தங்களை மாய்த்துக் கொண்டனர்.55 நாட்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாணவர்களின் தீவிரப் போராட்டத்தால் இந்தி மொழித் திணிப்பை மத்திய அரசு கைவிட்டது. எழுச்சி மிகுந்த அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது என்பது வரலாறு. இந்நாளில் மொழிப்போர் வீரர்களின் தியாகங்களை போற்றுவோமாக.

Updated On: 25 Jan 2022 5:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?