/* */

தமிழ்நாட்டில் இனிமேல் மஞ்சப்பை தான், நோ பிளாஸ்டிக் பை

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் 'மஞ்சப்பை' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

HIGHLIGHTS

தமிழ்நாட்டில் இனிமேல் மஞ்சப்பை தான், நோ பிளாஸ்டிக் பை
X

பிளாஸ்டிக் கலாசாரம் வராத மக்கள் மஞ்சள் பையை தான் எல்லா பொருட்களையும் வாங்குவதற்கு பயன்படுத்தினார்கள். சுற்றுச்சுழலுக்கு உகந்த பையாக மஞ்சள் பையே இருந்தது. மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.

ஒரு பிளாஸ்டிக் பையானது மக்குவதற்கு நூறாண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும். பிளாஸ்டிக் மாசுப்பாட்டினால் பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது.. இதனை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பிளாஸ்டிக் தடையை நடைமுறைப்படுத்தும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு இத்தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாகப் பணிகளைத் துவங்கியுள்ளது.

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை சென்னை கலைவாணர் அரங்கில் துவக்கி வைக்கிறார்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும் பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

Updated On: 23 Dec 2021 4:37 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!