/* */

திருவள்ளூரில் விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்

திருவள்ளூரில் விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்
X

திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதாக 262 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் எஸ்பி அரவிந்தன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், 3 பேர் பயணித்தல் உள்ளிட்ட அத்துமீறல்களால் 741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 262 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 1 Jan 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  4. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  5. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  8. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்