/* */

உடுமலைபேட்டையில் வெண்கூடு பட்டு விலை உயர்வு

அரசு கொள்முதல் மையங்களில், நீண்ட இடைவெளிக்குப்பிறகு, வெண்பட்டுக்கூடுகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

உடுமலைபேட்டையில் வெண்கூடு பட்டு விலை உயர்வு
X

வெண்கூடு பட்டு.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண்பட்டுக்கூடு உற்பத்தியில், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு உற்பத்தியாகும், பட்டுக்கூடுகளை, விவசாயிகள், அரசு கொள்முதல் மையங்களில், விற்பனை செய்கின்றனர். உற்பத்தி குறைவு தட்டுப்பாடு காரணமாக, கோவை, மைவாடி, தர்மபுரி உட்பட அரசு கொள்முதல் மையங்களில், வெண்பட்டுக் கூடுகளுக்கு விலை கிலோவுக்கு, 870 ரூபாயாகவும், சேலத்தில், அதிகபட்சமாக, 900 ரூபாய் வரையும் விலை கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, வெண்பட்டுக்கூடுகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

Updated On: 18 Feb 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு