/* */

மழை பெய்தால் அரசு மருத்துவமனையை சூழும் வெள்ளம்

மழை பெய்யும்போது, உடுமலை அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்வதால், நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள்.

HIGHLIGHTS

மழை பெய்தால் அரசு மருத்துவமனையை சூழும் வெள்ளம்
X

உடுமலை அரசு மருத்துவமனையை சூழ்ந்துள்ள வெள்ளம். 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மழைநீர் வழிந்தோடி செல்ல உரிய கட்டமைப்பு இல்லாததால், மழையின் போது மருத்துவமனை வளாகம் முழுக்க மழைநீர் சூழ்ந்து கொள்கிறது.

இதனால், நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே, மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 2 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்