/* */

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
X

அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் விடுத்தனர்.

அதன்பேரில் ராஜவாய்க்கால் பாசன பகுதியில் 4686 ஏக்கர் நிலங்களுக்கு முதல் போகத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல், 1728 மில்லியன் கன அடி தண்ணீர் ஆற்றின் மதகு மூலமாக திறக்கப்பட்டது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் அணையில் தற்போது 71.10 அணை தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி நீர் வரத்து உள்ளது.



Updated On: 16 May 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்