/* */

மழையால் மக்கள் மகிழ்ச்சி

உடுமலைப்பேட்டை

HIGHLIGHTS

மழையால் மக்கள் மகிழ்ச்சி
X

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. குறிப்பாக அக்னி வெயில் துவங்கிய பிறகு வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ய துவங்கியது. பூமி குளிரும் அளவுக்கு மழை பெய்ததால், கடுமையான வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் உடுமலைப்பேட்டை சுற்று வட்டார பகுதி விவசாய பயிர்கள் காய்ந்து கிடந்தது. இந்த மழையால் பயிர்களுக்கு புத்துயிர் கிடைக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Updated On: 7 May 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு