/* */

உடுமலை ரயில்நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வியாபாரிகள் கோரிக்கை

உடுமலை, பொள்ளாச்சி ரயில் நிலையத்தை, சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

உடுமலை ரயில்நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வியாபாரிகள் கோரிக்கை
X

வியாபாரிகளின் வரவேற்பு பெற்ற உடுமலை ரயில் சேவை.

உடுமலை வியாபாரிகள் சங்க ஆண்டு மகாசபை கூட்டம், வியாபாரிகள் சங்க அலுவலக கட்டடத்தில் நடந்தது. சங்க தலைவர் பால நாகமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் உடுமலை, பொள்ளாச்சி ரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.

நகராட்சி பகுதியில் சிதிலமடைந்துள்ள சாக்கடை கால்வாயை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்கனவே, தலைவராக உள்ள பால நாகமாணிக்கம், செயலாளர் குமரன், பொருளாளர் மெய்ஞான மூர்த்தி உள்ளிட்ட ஏற்கனவே உள்ள நிர்வாகக்குழுவினர் அடுத்த மூன்றாண்டுக்கு தொடர்ந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.

Updated On: 24 Oct 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு